இலங்கை

கொழும்பு கோட்டை புகையிரத  நிலையத்திற்கு வருகை தந்த விசித்திர மனிதர்கள்!

கொழும்பு கோட்டை புகையிரத  நிலையத்திற்கு கட்டைக்கால் அணிந்துகொண்டு வருகை தந்த 3 விசித்திரமான மனிதர்களை பார்ப்பதற்கு  பலர் குவிந்து நின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விந்தை மனிதர்கள் போல காணப்படுகின்ற அவர்களது அலங்காரமான உடை, அசாதாரண நடிப்பு மற்றும் வித்தியாசமான நடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

அவர்கள் மூவரும் சேர்ந்து  போஸ் கொடுக்கின்றனர் பார்ப்பதற்கே விந்தையாகத் தோன்றும் இவர்களை கண்ட மக்கள், ஆச்சரியத்துடன் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அவர்கள் மூவரும் ஒருவரின் மடியில் மற்றவர் அமர்ந்து, சுவரை நோக்கி இருந்து போஸ் கொடுத்து  வித்தைபோல் நடனம் செய்யும் வண்ணம் சுவாரஸ்யமாக தோற்றம் அளித்தனர்.

 

 

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content