உக்ரைனில் டஜன் கணக்கான ட்ரோன்களை ஏவிய ரஷ்யா : இரவில் தொடரும் தாக்குதல்கள்!

உக்ரைனில் டஜன் கணக்கான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யா 163 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் 89 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அது தெரிவிக்கிறது.
மேலும் 51 ட்ரோன்கள் தங்கள் இலக்கை அடையவில்லை, இது மின்னணு எதிர் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்.
மீதமுள்ள 23 ட்ரோன்களுக்கு என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)