உலகம் செய்தி

ட்விட்டரின் புதிய புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரத் தலைவர் லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என மஸ்க் தனது பதிவில் கூறினார்.

“அதே நேரத்தில் நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!