ஆசியா

ரயில் ஆப்ரேட்டர் கழிப்பறைக்கு சென்றதால் 125 ரயில்கள் தாமதம் : தென்கொரியாவில் சம்பவம்!

தென் கொரியாவில் ரயில் நடத்துனரின் தாமதத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் தாமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைநகர் சியோலில் இருந்து இயங்கும் ரயிலானது முதலில் தாமதமானதே இதற்கான காரணமாகும். குறித்த ரயிலின் நடத்துனர் ரயிலை இடையில் நிறுத்தி விட்டு அவசரமாக கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் அவர் ரயிலில் ஏறுவதற்கு 04 நிமிடம் 16 வினாடிகள் எடுத்துள்ளது. இந்த தாமதமே 125 ரயில் தாமதமாக இயங்கியதற்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து பலர் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக தொழிலாளர் நலன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!