பார்சிலோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் : விமான சேவைகள் பாதிப்பு!

கடந்த வாரம் கிழக்கு ஸ்பெயின் முழுவதும் மழை வெள்ளத்தை ஏற்படுத்திய புயல் தற்போது பார்சிலோனா நோக்கி இடம்பெயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பார்சிலோனாவில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரென ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)