இலங்கை

இலங்கை: காணாமல் போன கணவன் மற்றும் குழந்தையை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குழந்தையின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முறைப்பாட்டின்படி, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பெண்ணின் 41 வயது கணவரும் 02 வயது மகளும் காணவில்லை.

காணாமல் போன தந்தை மற்றும் மகள் பற்றிய தகவல்களை அறிந்த பொதுமக்கள் 071 8591630 மற்றும் 031 2222222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)
See also  இலங்கையில் தமிழர் தரப்பு பிரிந்து செயற்பட்டால் ஆபத்து - செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content