இலங்கை செய்தி

பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக்கு இஷாராவுக்கு திகதி அறிவிப்பு

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் அறிவிப்பாளர் இஷாரா தேவேந்திரா, அந்த நிறுவனத்தின் தலைவர் ஒருவருக்கு எதிரான பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்படும் என எழுத்து மூலம் தெரிவித்திருப்பது தற்போது சர்ச்சைக்குரிய செய்தியாக மாறியுள்ளது.

அதன்படி, மே மாதம் 4 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நிறுவனத்திற்கு வந்து குற்றச்சாட்டை நிரூபிக்க தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையை சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்வீனா சான் நடத்தவுள்ளதாகவும், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறும் எனவும் இஷாரா தேவேந்திராவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!