செய்தி தமிழ்நாடு

மகேந்திரா பம்ப் செட் உரிமையாளர் வீட்டில் சோதனை

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநர் மகேந்திரா ராமதாஸ் வீட்டிலும் வருமானவரித்துறையினர் நேற்று காலை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மகேந்திரா ராமதாஸ் சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகன் உறவினர் ஆவார். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ மோகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனம், வீடுகளில் சோரனை நடந்து வரும் நிலையில், அவரது உறவினராக மகேந்திரா ராமதாஸ் வீட்டிலும்
நேற்று காலை முதல் நடைபெற்ற
சோதனை நேற்று நள்ளிரவில் முடிந்தது.

குறிப்பாக கோவையில் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தற்போது வரை இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!