இந்தியா செய்தி

வெடிகுண்டு பீதியால் இரத்து செய்யப்பட்ட இந்திய விமானம்

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலால் டெல்லி விமான நிலையம் விமானத்தை ரத்து செய்தது.

இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான சம்பவம் இன்று காலை பதிவாகியதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் விமானத்தின் அவசர கதவுகள் வழியாக வெளியே அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி