சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளது – பலஸ்தீன முன்னணி தலைவர் ஆதங்கம்
காசாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியுள்ளதாக தெரிவித்த பலஸ்தீன தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முஸ்தபா பர்கோதி (Mustafa Barghouti) உலகம் இதனை கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கட்டார் தலைநகர் தோஹாவில் இன்று 17 ஆவது அல் ஜசீரா மன்றம் ஆரம்பமான நிலையில் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “காசாவில் போர் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. இஸ்ரேல்ஏற்கனவே 1,500 க்கும் மேற்பட்ட முறைகள் சட்டத்தை […]













