இந்தியாவில் சிறுமியின் ஓவியத்தால் தாயின் கொலையின் மர்மம் வெளியானது
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர் 27 வயதான சோனாலி புடோலியா, ஒரு பிள்ளையின் தாயாகும். இருப்பினும், இந்த மரணம் தற்கொலையாகக் காட்டப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் அவரது நான்கு வயது மகள் வரைந்த ஒரு வரைபடம் விசாரணையை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. மரணம் குறித்து மகள் கூறுகையில், தனது தந்தை தனது தாயை அடித்துக் கொன்று […]













