ஜெர்மனியில் அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை
ஜெர்மனியில் போலியோ வைரஸின் தாக்கம் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியோ அல்லது குழந்தை பக்கவாதம் என்றும் அழைக்கப்படும் தொற்று நோயான போலியோமைலிடிஸ், சர்வதேச தடுப்பூசி பிரச்சாரங்கள் மூலம் பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. எனினும் பல ஜெர்மன் நகரங்கள் தற்போது போலியோ பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. மியூனிக், பான், கொலோன், ஹாம்பர்க், டிரெஸ்டன், டுசெல்டார்ப் மற்றும் மைன்ஸ் உள்ளிட்ட கழிவுநீரில் ஆபத்தான அளவு போலியோ வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. […]













