டான் பிரியசாத் மஹிந்த கஹந்தகம உட்பட மூவரைக் கைது செய்ய பிடியாணை!
டான் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அரகல போராட்டத்தின்போது கோட்டாகம தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவர்களுக்குப் பிடியாணைகளை பிறப்பித்துள்ளார். சந்தேக நபர்கள் மூவரும் இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து டான் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் கைது […]













