இலங்கை

இலங்கை: சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

எரிவாயு விலை குறைப்புக்கு அமைவாக பல உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் பிஎல்சி நிறுவனம் இன்று (மே 03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் , சோறு மற்றும் கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது […]

செய்தி விளையாட்டு

IPL Match 51 – மும்பை அணிக்கு 170 ஓட்டங்கள் இலக்கு

  • May 3, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. […]

இந்தியா

இந்தியாவில் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடி.! வரலாறு காணாத சாதனை

ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக இந்தியா 2.10 டிரில்லியன் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.4% அதிகரித்துள்ளது என்று அரசாங்கம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஜிஎஸ்டியாக 1.87 டிரில்லியன் ரூபாயை அரசாங்கம் வசூலித்துள்ளது. “ஜிஎஸ்டி […]

இலங்கை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாக மாணவர்கள்: விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர். கன்னியா உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து நடைப்பவனியாக அனுராதபுர சந்தி வரைக்கும் வருகை தந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மாணவர்களினால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனமானது ( Sri Lanka Institute of Advanced Technological […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்திருக்கும் ‘ஒரு நொடி’

  • May 3, 2024
  • 0 Comments

கும்மிய இருட்டில் கிடைத்த மெழுகுவர்த்தி வெளிச்சம் போல் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் படம் தான் ஒரு நொடி. இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார், நிகிதா, எம் எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். வாங்கிய கடனை கொடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் எம் எஸ் பாஸ்கர் காணாமல் போனதை அடுத்து ஹீரோ தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார். அதே நேரத்தில் நிகிதா என்னும் இளம் பெண் […]

ஆசியா

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் அதிரடியாக நிறுத்திய துருக்கி

வியாழன் நிலவரப்படி இஸ்ரேலுக்கான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது. “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது” என்று துருக்கியின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கும் வரை துருக்கி இந்த புதிய நடவடிக்கைகளை கண்டிப்பாகவும் தீர்க்கமாகவும் செயல்படுத்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட $7bn (£5.6bn) […]

இந்தியா

உத்தரப்பிரதேசம் – மூட நம்பிக்கையின் உச்சம்… கங்கை நதியில் 2 நாட்களாக கட்டி வைக்கப்பட்ட வாலிபரின் உடல்!

  • May 3, 2024
  • 0 Comments

பாம்பு கடித்து உயிர் இழந்த இளைஞர் மீண்டும் உயிர் பெறுவார் என நம்பி இரண்டு நாட்களாக அவரது உடலை கங்கை நதியில் அவரது குடும்பத்தினர் கட்டி வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரைச் சேர்ந்த வாலிபர் ஹேமந்த் குமார்(20). அவர் கடந்த ஏப்ரல் 26ம் திகதி வயலில் வேலைசெய்து கொண்டிருந்தார்.அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் ஹேமந்த் குமாரை […]

இலங்கை

7 நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: நிபந்தனைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

7 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கான விசா இல்லாத நுழைவை இலங்கை மே 2024 இறுதி வரை நீட்டிக்கிறது சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், மே 2024 இறுதி வரை இலங்கைக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ள முடியும் என இலங்கை அறிவித்துள்ளது. eVisa முறை உத்தியோகபூர்வ ஸ்ரீலங்கா eVisa இணையத்தளத்தின்படி, மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு e-Visa கட்டண தள்ளுபடி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

பொழுதுபோக்கு

கோலிவுட்டை காப்பாற்றினார் சுந்தர். சி ; பட்டையை கிளப்பும் பேய் படம்

  • May 3, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது. இந்த சூழலில் இப்போது சுந்தர்.சி கோலிவுட்டை மீட்டு எடுத்து இருக்கிறார் என்ற தகவலை ஏற்க்கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது இன்று சுந்தர். சியின் இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் அரண்மனை […]

இலங்கை

தன் 4 வயது மகளை துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட தந்தை ; கைது செய்த பொலிஸார்

  • May 3, 2024
  • 0 Comments

மனைவி வெளிநாடு சென்ற பின்னர் தனது நான்கு வயது மகளை கொடூரமாக தாக்கி வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக சந்தேக நபர் மற்றும் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி […]

error: Content is protected !!