உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான அழைப்பை புதுப்பித்த ஐ.நா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், காசா பகுதியில் “உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம்” என்ற தனது அழைப்பை புதுப்பித்துள்ளார். இந்த அழைப்பு இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் 35,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றதை தொடர்ந்து வந்துள்ளது. குவைத்தில் கூடியிருந்த சர்வதேச நன்கொடையாளர்களுக்கு வீடியோ உரையில், குட்டெரெஸ், “ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், அத்துடன் காசாவில் மனிதாபிமான உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார். “போர் […]













