பாரீஸில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்… இரு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக இரு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பாரீஸை அமைதியாக வைத்துக்கொள்ள பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகிலுள்ள, La Courneuve என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றை சூழ்ந்துகொண்ட சிலர், பட்டாசுகளைக் கொண்டு பொலிஸ் நிலையம் மீது சரமாரியாகத் தாக்குதல் நிகழ்த்தினார்கள். […]













