இலங்கை

இலங்கையில் முகக் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • March 23, 2024
  • 0 Comments

கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களை அழகுபடுத்தும் நோக்கில் ஆபத்தான கிரீம்களை பயன்படுத்துவதால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் கிரீம்களில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் […]

பொழுதுபோக்கு

அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த “அமேசான் ப்ரைம் வீடியோ”

  • March 23, 2024
  • 0 Comments

ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் “ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்” என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர். 2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய […]

ஐரோப்பா

மாஸ்கோ துப்பாக்கி சூடு: உக்ரைன்னுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

  • March 23, 2024
  • 0 Comments

மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருந்தால் அதற்கு காரணமானவர்களை கருணையற்ற முறையில் அழிக்க வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெதுடேவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மாஸ்கோவின் இசை அரங்கில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் […]

இலங்கை

அடுத்த வாரம் சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை பிரதமர்!

பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பெய்ஜிங்கின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சபையின் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மார்ச் 25 முதல் 30 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செலுத்த வேண்டிய […]

உலகம்

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம்: ஐ.நா எச்சரிக்கை!

  • March 23, 2024
  • 0 Comments

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் காசா பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளமை இஸ்ரேலை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியின் கடுமையான முற்றுகையை பராமரிக்கிறது. இது உதவி பொருட்கள் சென்றடைவதை தடுக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 150 டிரக்குகளை அனுமதித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பட்டினி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் சில பகுதிகளில் ஏற்கனவே  பஞ்சம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் […]

ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் தொடர்பாக 11 சந்தேகநபர்கள் கைது!

  • March 23, 2024
  • 0 Comments

தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு முக்கிய சந்தேக நபர்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் உறவினர்களுக்கு உள்ளூர் கரன்சியில் 3 மில்லியன் ரூபிள் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபிள் வழங்குவதாக ரஷ்ய அரசு […]

இலங்கை

வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

  • March 23, 2024
  • 0 Comments

வவுனியாவில் ரி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் பாேதைப் பாெருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (22.3) கைது செய்யப்பட்டுள்ளதாக  செட்டிகுளம் பாெலிசார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்காெள்ளப்பட்ட விசேட சாேதனையி்ன் பாேது செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியில் ரி56 துப்பாக்கி ரவைகள் 13 உம் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய […]

செய்தி

கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

  • March 23, 2024
  • 0 Comments

பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (23.03) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரஜை வெனிசுலாவை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து  கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும்  132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

மாஸ்கோ- தீவிரவாதிகள் தாக்குதலில் 60 பேர் பலி… கடும் கண்டனம் விடுத்த பிரதமர் மோடி !

  • March 23, 2024
  • 0 Comments

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி பயங்கரமாக சுட்டுத்தள்ளினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போர்க்களம் போல் […]

இலங்கை

மைத்திரிபால சிறிசேன தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

  • March 23, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23.03) முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த அறிக்கைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் . “இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. நாட்டு மக்கள் […]

error: Content is protected !!