இலங்கை

இலங்கையில் இன்று அதிகாலை மற்றுமொரு கோர விபத்து! இருவர் பலி 29 பேர் காயம்

  • July 10, 2023
  • 0 Comments

அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு […]

ஆப்பிரிக்கா

முழு அளவிலான உள்நாட்டு போரை எதிர்கொள்ளும் சூடான் – ஐ.நா எச்சரிக்கை!

  • July 10, 2023
  • 0 Comments

உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தற்போது முழு அளவிலான போரை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.நா மேற்படி குறிப்பிட்டுள்ளது. சூடானின் இராணுவ படையினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் நடத்து வருகின்ற மோதலானது மூன்று மாதங்களை கடந்துள்ளது. இருப்பினும் சீற்றம் தீர்ந்தபாடில்லை. இந்த மோதல் காரணமாக 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பிப்பிழைத்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பல முறைப்பாடுகளை அளித்துள்ளனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்

  • July 10, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் கருணை கொலை மேற்கொள்ள புதிய சட்டம் ஒன்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கருணை கொலை செய்வது என்பது தடை செய்யப்பட்ட விடயமாகும். ஜெர்மனியின் குற்றவியல் சட்டத்தின் படி குற்றவியல் சட்டம் 216 இவ்வாறு கருணை கொலை செய்வது அல்லது கருணை கொலை செய்ய உதவி செய்வது குற்றமாகும். இந்நிலையில் ஜெர்மன் பாராளுமன்றத்தில் குற்றவியல் கோவையை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் சில கடுமையான நோயாளிகளுக்கு கருணை கொலை செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஜெர்மன் […]

இலங்கை

மக்கள் வெளிப்படையாகச் சிந்திப்பது சிலருக்குப் பிடிக்காது – அகிலவிராஜ்

  • July 10, 2023
  • 0 Comments

பாலியல் கல்வி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டபோது,  அதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது இந்த விடயங்கள் உள்வாங்கப்படாததால் தான் சமூகம் சீரழிந்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் பிக்கு ஒருவருடன் இருந்த  இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் காணொலியாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது பாலியல் கல்வி குறித்தும் அது […]

இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 10, 2023
  • 0 Comments

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் ஒருவர் அதிகாலை உயிரிழந்த நிலையில் இந்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் […]

இலங்கை

ஜனாதிபதியுடன் கொள்கைப் பிரச்சினை இருக்கிறது – பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நாமல்!

  • July 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கொள்கைப் பிரச்சினை இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தாம் நம்புவதாக தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கையும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கையும் இதுவரையில் மாறவில்லை எனவும் கூறினார். தற்போதைய அரசாங்கத்தின் […]

ஆசியா

சிங்கப்பூரில் புதிய சட்டத்தினை அமுல்படுத்த அனுமதி!

  • July 10, 2023
  • 0 Comments

சிங்கப்பூரல் புதிய சட்டத்தினை அமுல்படுத்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வன்முறைக்கு ஆளாவோரை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. வெவ்வேறு விதத் துன்புறுத்தல்களை உள்ளடக்கும் வகையில் குடும்ப வன்முறையின் அர்த்தத்தைத் திருத்துவதும் அதில் அடங்கும். தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பு 18க்குக் குறைக்கப்படுகிறது. குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரும் வேளையில் புதிய சட்டங்கள் வருகின்றன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு சுமார் 2,300 […]

உலகம்

பைடன் திறமையற்ற நிர்வாகி – ட்ரம்ப் விமர்சனம்!

  • July 10, 2023
  • 0 Comments

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு திறமையற்ற நிர்வாகி என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையே தற்போது காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. ஒருவர் மீது மற்றொருவர் பல முறைப்பாடுகளை முன்வைத்த விமர்சித்து வருகின்றனர். அவ்வாறாக லாஸ் வேகாஸில் பிரச்சாரம் செய்த அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  குடியேற்றம் மற்றும் பொருளாதாரம் முதல் ஊழல், […]

ஐரோப்பா

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவனை கடத்தி அதிர்ச்சி கொடுத்த கும்பல்

  • July 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனை கடத்தி வைத்து, அவனது பெற்றோரிடம் பணம் கோரிய மூவர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற போதும், இது தொடர்பான தகவல்களை தற்போதே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நள்ளிரவு Blanc-Mesnil நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு ஒன்று, அங்கு வசித்த சிறுவன் ஒருவரையும், அவனது தாயையும் மிரட்டி பணம் கோரியுள்ளனர். பின்னர் சிறுவனை அங்கிருந்து […]

ஐரோப்பா

கிளஸ்டர் குண்டுகளால் உக்ரைனுக்கே ஆபத்து- கம்போடியா!

  • July 10, 2023
  • 0 Comments

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என கம்போடியாவின் பிரதம மந்திரி உக்ரைனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 1970 களின் முற்பகுதியில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுதங்களின் எச்சங்களை இன்னும் கையால்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “உக்ரைன் பிரதேசத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அது பல ஆண்டுகளாக அல்லது நூறு ஆண்டுகள் வரை உக்ரைனியர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கம்போடியாவில் இவ்வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. […]

error: Content is protected !!