ஆசியா

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய புயல் : மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய சூறாவளியால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷான்ஷன் சூறாவளி ஜப்பானின் தெற்கு தீவான கியூஷுவில் கரையைக் கடந்தது சென்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.

ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளம்  ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கியூஷுவில் மியாசாகி நகரின் மையப்பகுதியில் புயல் வீசிய நிலையில், சுமார் 50 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்