இந்தியா செய்தி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெயிலால் 11 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வெப்பநிலை 38 டிகிரி செயல்சியஸாக பதிவாகியிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த பலர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்துள்ளனர்.

இதில் 11 பேர் உயிரிந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content