ஐரோப்பா

உக்ரைன் உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: இருவர் பலி

ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாகவும் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் கிடங்குகள், ட்ரக்குகள் மற்றும் சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்