ஐரோப்பா

பிரித்தானியாவில் வேன் சாரதி ஒருவருக்கு £12,000 அபராதம் விதித்த பொலிஸார்!

ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்து இங்கிலாந்து திரும்பிய போது இரண்டு சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு £12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹாலிடேமேக்கர் எட்சன் மார்ட்டின்ஸ் ஃபிரான்சிஸ்கோ, மற்றும் அவரது குடுபத்தினர் லிட்லில் இருந்து கலேஸில் எல்லைக் கட்டுப்பாட்டுச் சோதனைக்குச் சென்றனர்.

இதன்போது  குடும்பத்தினருக்கு தெரியாத வகையில் இருவர் குறித்த வேனில் மறைந்திருந்துள்ளனர். இதனை கண்காணிப்பாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்று 06 மாதங்களுக்கு பிறகு £12,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!