பிரித்தானியாவில் வேன் சாரதி ஒருவருக்கு £12,000 அபராதம் விதித்த பொலிஸார்!

ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்து இங்கிலாந்து திரும்பிய போது இரண்டு சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு £12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிடேமேக்கர் எட்சன் மார்ட்டின்ஸ் ஃபிரான்சிஸ்கோ, மற்றும் அவரது குடுபத்தினர் லிட்லில் இருந்து கலேஸில் எல்லைக் கட்டுப்பாட்டுச் சோதனைக்குச் சென்றனர்.
இதன்போது குடும்பத்தினருக்கு தெரியாத வகையில் இருவர் குறித்த வேனில் மறைந்திருந்துள்ளனர். இதனை கண்காணிப்பாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்று 06 மாதங்களுக்கு பிறகு £12,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)