இலங்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் தாம் பணிபுரியும் வீட்டில் குடியிருப்பவர்களால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்துவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹொரவ்பொத்தானை – வில்வாவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய குறித்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும் தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னை பல்வேறு விதங்களில் சித்திரவதை செய்வதாக தொலைபேசியில் தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்