உலகம்

காசாவில் 25 ஆண்டுகளுக்கு பின் போலியோ நோயாளி கண்டுப்பிடிப்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் உள்ள காசா பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மத்திய காசாவில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக 11 மாதங்களாக தடுப்பூசி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் போலியோ நோய் பரவும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

போரின் இடைநிறுத்தத்திற்குப் பிறகு சுமார் 6,40,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை அவசரமாக தொடங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த போலியோ நோயாளி பதிவாகியிருப்பதும் சிறப்பு.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்