இலங்கை

இந்திய பயணிகள் சொகுசு கப்பல் திருகோணமலைக்கு வருகை

சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ள சொகுசு கப்பல் இன்று (08.06.2023) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

சொகுசு கப்பல் (கொர்டேலியா குரூஸ்) தனது முதல் பயணத்தை மேற்கொண்டு நேற்று (07.06.2023) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை வந்தடைந்ததுடன், பயணிகள் திருகோணமலையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

கப்பலில் வந்துள்ள 744 பயணிகளும் சுற்றுலாத் தலங்களான சீகிரியா மற்றும் தம்புள்ளையை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மீண்டும் அந்த கப்பல் இந்தியாவின் சென்னைக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content