பொழுதுபோக்கு விளையாட்டு

“LPL season-4” அதிரடியாக களமிறங்கினார் சுபாஸ்கரன்

LPL நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகனை Lycaவின் Jaffna Kings உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் கொழும்பில் நேரில் சந்தித்துள்ளார்.

இதன்போது 2023ஆம் ஆண்டுக்கான LPL தொடருக்கு தமது ஆதரவை சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2021 இல், அவர் லங்கா பிரீமியர் லீக்கின் Jaffna Kings உரிமையை வாங்கியதுடன், அன்றிலிருந்து LPL தொடரில் முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறார்.

லங்கா பிரீமியர் லீக்கில் 3 சீசன்களிலும் லீக்கை வென்றதன் மூலம் Jaffna Kings மிகவும் வெற்றிகரமான உரிமையை நிரூபித்துள்ளது.

இதையடுத்து, அனில் மோகன், சுபாஸ்கரனின் ஆதரவைப் பாராட்டியுள்ளார்.

“அல்லிராஜா சுபாஸ்கரன் கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு ஆதரவாளராக இருந்துள்ளார். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லீக்கின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன. இலங்கையில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்

You cannot copy content of this page

Skip to content