பொழுதுபோக்கு

இலங்கையர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்… ஜீ தமிழ் மேடையில் சபேசனுக்கு நடந்தது என்ன?

  • October 24, 2025
  • 0 Comments

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முதல் பைனலிஸ்ட்டாக சுசந்திகா தெரிவுசெய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து அந்த கதிரையில் அமர கடுமையான போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் பைனலிஸ் தெரிவுக்குப்பின் வந்த வாரம் நால்வர் கோல்டன் பர்வோமன்ஸ் பெற்றாலும் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை. கடந்த வாரம் தீபாவளி என்பதால் பைனலிஸ்ட் தெரிவு இடம்பெறாவில்லை. ஆனால் இந்த […]

இலங்கை

செவ்வந்தியின் தொலைபேசியில் இருந்த பெயர் ; சிரித்தபடி விளக்கமளித்த நாமல் ராஜபக்ச

  • October 24, 2025
  • 0 Comments

“செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு ‘சேவ்’(Save) செய்யப்பட்டிருக்கும்” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இன்று(24) சிரித்தபடியே பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. “செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதித்தவர்களிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும். செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர் போல்தான் தெரிவிக்கின்றது. அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது” என்பதே மேற்படி கேள்விக்கு நாமல் வழங்கிய பதிலாகும். “மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) என பெயரொன்று […]

இலங்கை

மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் வைத்தியசாலையில்!

  • October 24, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் வாழைச்சேனையில் உள்ள வாகனேரி பகுதியில் வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், காயமடைந்த பயணிகளில் ஒருவரான வெலிகந்தையைச் சேர்ந்த 74 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியின் சாரதியும் காயமடைந்து தற்போது […]

பொழுதுபோக்கு

5 கோடி கேட்ட பூஜா ஹெக்டே… அடுத்து நடந்த டுவிஸ்ட்…

  • October 24, 2025
  • 0 Comments

பூஜா ஹெக்டே இப்போது பிஸியான நடிகைகளில் ஒருவர். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய அவர் அடுத்ததாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படம் ஃப்ளாப் ஆனாலும் அம்மணிக்கு தொடர்ந்து கோலிவுட் கதவுகள் திறந்தன. அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அதில் இடம்பெற்ற கன்னிமா பாடலுக்கு அவருடன் நடனமாடி […]

ஐரோப்பா

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் இருவர் பலி – ஜெலென்ஸ்கி கண்டனம்

  • October 24, 2025
  • 0 Comments

போர்க்களத்தில் இருந்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்த இரு உக்ரைனியப் பத்திரிகையாளர்களை, ரஷ்யாவின் லான்செட்(Lancet) ட்ரோன் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமாட்டோர்ஸ்கில் (Kramatorsk) உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே, ஃப்ரீடம்(Freedom) தொலைக்காட்சி நிருபர் ஒலேனா ஹுபனோவா(Olena Hubanova) மற்றும் ஒளிப்பதிவாளர் யெவ்ஹென் கர்மாசின் ஆகியோர், தங்களுடைய ‘PRESS’ என்று அச்சிடப்பட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்த நிலையிலும், ரஷ்ய ட்ரோன் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் […]

இலங்கை

இலங்கையில் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!

  • October 24, 2025
  • 0 Comments

மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்துவார் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர், ” வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன். மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை […]

உலகம்

போர் பதற்றங்களை தொடர்ந்து மத்தியக்கிழக்கில் இடம்பெறும் தேர்தல்!

  • October 24, 2025
  • 0 Comments

நாட்டின் போக்கை தீர்மானிக்கும் ஈராக்கின்  நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் மாத் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் இடம்பெற இன்னும் சில நாட்களே உள்ளன. மொத்தம் 7,768 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். அவர்களில் 2,248 பெண்கள் மற்றும் 5,520 ஆண்கள் உள்ளனர். இவர்கள்  329 நாடாளுமன்ற இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு இடம்பெறும் இந்த தேர்தல் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஈராக்கின் அண்டை நாடாக ஈரான் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • October 24, 2025
  • 0 Comments

போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, கைதான அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். ஸ்ரீ கிருஷ்ணா, கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி நண்பர்களுடன் உட்கொண்டார் என பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது. […]

இலங்கை செய்தி

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – இராணுவ ஒப்பந்த விவகாரமே காரணம்?

  • October 24, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த விசாரணைகளில் பல தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இராணுவத்தை விட்டு வெளியேறிய ஒரு சிப்பாய்க்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பான தகராறே, தென் மாகாணப் பாதாள உலகக் கும்பல் அவரைக் கொலை செய்யக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக் கொலையாளி தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய பொலிஸ் சிறப்புப் படைகள் விசாரணைகளைத் […]

இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் – சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

  • October 24, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை நவம்பர் 7 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் […]

error: Content is protected !!