இலங்கையர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்… ஜீ தமிழ் மேடையில் சபேசனுக்கு நடந்தது என்ன?
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முதல் பைனலிஸ்ட்டாக சுசந்திகா தெரிவுசெய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து அந்த கதிரையில் அமர கடுமையான போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் பைனலிஸ் தெரிவுக்குப்பின் வந்த வாரம் நால்வர் கோல்டன் பர்வோமன்ஸ் பெற்றாலும் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை. கடந்த வாரம் தீபாவளி என்பதால் பைனலிஸ்ட் தெரிவு இடம்பெறாவில்லை. ஆனால் இந்த […]













