சிங்கப்பூரில் இளம் யுவதியின் பொய்யான தகவலால் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் போலியான தகவல்களை வழங்கி முறைப்பாடு செய்த இளம் யுவதி ஒருவருக்கு நீதிமன்றம் நன்னடத்தை உத்தரவு விதித்துள்ளது. 20 வயதான கிளாரிஸ் லிங் மின் ருய் (Claris Ling Min Rui) என்ற யுவதிக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மாத நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் குறித்த யுவதிக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லிங்கின் நன்னடத்தையை உறுதி செய்ய […]













