செய்தி

இலங்கையில் அரச துறைகளில் ஏறக்குறைய 8500 பேருக்கு வேலைவாய்ப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

இலங்கையில் அரச துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழுள்ள சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப 8,547 பேரை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை தொடர்பில் கடந்த 30.12.2024 அன்று பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய  அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை!

  • October 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை விடுதிகளில் இருந்து பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகலிட விடுதிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிற்கட்சியின் உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டதின் கீழ் அடுத்த மாதத்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க இரண்டு தளங்கள் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்வெர்னஸில் (Inverness ) உள்ள கேமரூன் பாராக்ஸ் (Cameron Barracks)  மற்றும் கிழக்கு சசெக்ஸில் (Sussex ) உள்ள க்ரோபரோ (Crowborough) இராணுவ […]

உலகம்

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்,குடியேறிக்களுக்கு புதிய வெளியேறும், நுழைவு விதிகள் ; அமெரிக்கா அறிவிப்பு

  • October 28, 2025
  • 0 Comments

குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்குள் வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது குடியேறியவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டுக்குள் புயலாய் கிளம்பிய அடுத்த வைல்ட் கார்ட்…

  • October 28, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக பாக்யலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நடிகை திவ்யா கணேஷ் செல்கின்றார். இந்த நிலையில் அடுத்த போட்டியாளர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. திவ்யா கணேஷைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்னொரு ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அந்தப் ப்ரோமோவில் நடிகர் பிரஜன், “நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகப் போகிறேன் என்று கூறிக்கொண்டு வருகின்றார். […]

உலகம்

அரிய வகை கனிமங்கள் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான்

  • October 28, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரச முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார். அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரான சனே டகாய்ச்சியை(Sane Takaichi) அந்நாட்டின் அகாசகா அரண்மனையில்(Akasaka Palace) ட்ரம்ப் நேரில் சந்தித்து உரையாடினார். பிரதமராக டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், அவர்களுக்கு இடையே நடந்த இந்த முதல் சந்திப்பானது […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 : முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் இவர்தான்…

  • October 28, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் என்பதை விஜய் டிவி அறிவித்துள்ளது. இருபது பேருடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இருந்து, நந்தினி முதல் வாரத்திலேயே தாமாக வெளியேறினார். பிரவீன் காந்தியும் அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் ஆதிரை வெளியேறி இருக்கின்றார். இந்த நிலையில் தான் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளர் பற்றி புதிய புரோமோ வெளியாகி உள்ளது. […]

இலங்கை செய்தி

பெலாரஸிற்கும் (Belarus) இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

  • October 28, 2025
  • 0 Comments

பெலாரஸ் (Belarus) குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா (Belavia ) – பெலாரஷ்யன் ஏர்லைன்ஸ், மின்ஸ்க் (Minsk) மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இன்று தொடங்கியுள்ளது. இது பெலாரஸ் மற்றும் இலங்கை இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும். இதன்படி விமானங்கள் இயக்கப்படும் நேர அட்டவணை வருமாறு, மின்ஸ்க் […]

உலகம் செய்தி

கென்யாவில் விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்!

  • October 28, 2025
  • 0 Comments

கென்யாவின் (Kenya) குவாலே (Kwale) கடற்கரைப் பகுதியில் சிறிய விமானம் ஒன்று இன்று  விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மாசாய் மாரா தேசிய சரணாலயத்தை (Maasai Mara National Reserve) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது  இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. விசாரணைகளை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படும் […]

ஐரோப்பா

ஆர்டிக் பகுதியில் அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த ரஷ்யா : நோர்வே வெளியிட்ட தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

ரஷ்யா சமீபத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக அறிவித்த, அணுசக்தி ஆற்றல் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான ஏவுகணைகளில் ஒன்றான ‘புரவெஸ்ட்னிக்’ (Burevestnik), ஆர்க்டிக்கில் (Arctic) உள்ள நோவயா ஜெம்ல்யா (Novaya Zemlya) தீவுக்கூட்டத்திலிருந்து தான் ஏவப்பட்டது என்ற தகவலை அதன் அண்டை நாடான நோர்வே வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, வட துருவப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘புரவெஸ்ட்னிக்’ ஏவுகணை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவக்கூடிய ‘வரம்பற்ற […]

இலங்கை செய்தி

கொழும்பில் புதிதாக 04 மேல் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை!

  • October 28, 2025
  • 0 Comments

ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக 4 புதிய மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. ஷஇதற்கமைய பொதுநிர்வாக அமைச்சு வசமுள்ள நான்கு கட்டிடங்களை நீதி அமைச்சிடம் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி ஸ்தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் ஸ்தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் […]

error: Content is protected !!