யாழில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு
பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி அதே நேரம், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி எந்த முறையில் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவே கருத்து தெரிவித்துள்ளார். வடமாகாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன், பொலிஸார் ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவேயினால் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தார் அவர். […]













