அறிவியல் & தொழில்நுட்பம்

இனி சுவையை உணர வைக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி

  • August 12, 2025
  • 0 Comments

விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அனுபவத்தை மேலும் ருசிகரமாக்கும் வகையில், சுவையை உணரும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ‘இ-டேஸ்ட்’ (e-Taste) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி, சுவை உணர்வை (gustation) தூண்டுவதன் மூலம், டிஜிட்டல் உலகில் உணவுகளைச் சுவைப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. ஓஹியோ மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், சென்சார்கள் மற்றும் வயர்லெஸ் ரசாயன விநியோகிப்பான் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு மற்றும் உமாமி (umami) ஆகிய […]

விளையாட்டு

ரோகித், கோலி தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என விரும்பும் கங்குலி

  • August 12, 2025
  • 0 Comments

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஒருநாள் (ODI) கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு ஆகஸ்ட் 10, 2025 அன்று AWL Agri Business Ltd நிகழ்ச்சியில் பதிலளித்தார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் (அக்டோபர் 2025) கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் கடைசி ஒருநாள் தொடராக இருக்கலாம் என்று ஊடக அறிக்கைகள் (தினக் ஜாக்ரன்) தெரிவித்திருந்தன. […]

வட அமெரிக்கா

நியூயோர்க் நகரம் முழுவதும் ஓடித்திரியும் எலிகள் – அச்சத்தில் மக்கள்

  • August 12, 2025
  • 0 Comments

அமெரிக்கா – நியூயோர்க் நகரம் தற்போது கடுமையான எலித் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வீதிகள், சுரங்கப்பாதைகள், நடைபாதைகள் எங்கு பார்த்தாலும் எலிகள் சுதந்திரமாக ஓடிக்கொண்டு இருப்பது தற்போது வழக்கமான காட்சியாகிவிட்டது. “சற்று முன்புதான் குப்பையை வெளியே வைக்கச் சென்றேன். ஒரே நேரத்தில் ஐந்து எலிகள் வெளியே குதித்தது. குப்பையை கீழே போடவே பயந்துவிட்டேன் என கூறும் ஜெசிகா சான்செஸ் என்ற குடியிருப்பாளர், அந்நகர மக்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தற்போது நிலைமை மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அவர் […]

இலங்கை

இலங்கையில் மழை மற்றும் காற்று – வானிலை குறித்து எச்சரிக்கை

  • August 12, 2025
  • 0 Comments

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – 26 பேர் படுகாயம் – பலரின் நிலை கவலைக்கிடம்

  • August 12, 2025
  • 0 Comments

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து,முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

இந்திய விமானங்கள் பறக்க தடை – பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்பு

  • August 12, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு 127 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளே காரணம் என குற்றம்சாட்டிய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வௌியை பயன்படுத்த தடை விதித்து கடந்த ஏப்ரல் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – குடியேறியோர் முகாமுக்கு வெளியே குவிந்த மக்கள்

  • August 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியோர் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புளோரிடாவில் குடியேறியோர் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகாமில் உள்ள குடியேறியோர் தரமற்ற உணவு, குடிநீர் பற்றாக்குறை, குறைந்த உணவு இடைவெளி உள்ளிட்ட மோசமான சூழ்நிலையில் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானம் கடந்து, அங்கு நடந்துவரும் செயல்கள் மனித உரிமை மீறலாகும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். முதலைகளும் மலை பாம்புகளும் தவழும் சதுப்பு நிலத்தில் அமைந்துள்ள அந்த முகாமை மேலும் […]

ஆசியா செய்தி

சீனாவில் ரோபோ மால் திறப்பு – சமையல்கார ரோபோக்கள் முதல் ஐன்ஸ்டீன் வரை விற்பனை

  • August 12, 2025
  • 0 Comments

பெய்ஜிங்கில் திறக்கப்பட்ட புதிய ரோபோ மால், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஒரு புதிய அடையாளமாக அமைகிறது. இந்த மாலில், இயந்திர சமையல்காரர்கள், உணவு பரிமாறும் ரோபோக்கள், மேலும் அற்புதமான வகையில் உருவாக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை அளவிலான ரோபோ பிரதிகள் உள்ளிட்ட பல வித்தியாசமான ரோபோ தயாரிப்புகள் விற்பனைக்காக அமைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்காக உள்ள இந்த மால், மனித உருவில் ரோபோக்களை விற்பனை செய்யும் சீனாவின் முதல் கடைகளில் ஒன்றாகும். இது விற்பனைக்கு மட்டுமல்லாது, […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் உருவப்படம் அகற்றம் – டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • August 12, 2025
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் நுழைவாயிலில் இருந்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிரம்பின் உத்தரவின் பேரில் பார்வையாளர்கள் பொதுவாக காண முடியாத இடத்திற்கு உருவப்படம் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம், டிரம்ப் மற்றும் ஒபாமாவுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகளை மீண்டும் முன்வைத்து உள்ளது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தன்னை ஆதரிக்க ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டே வதந்திகளை பரப்பியது என டிரம்ப் குற்றம்சாட்டினார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காசாவில் 5 பத்திரிகையாளர்கள் கொலை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

  • August 11, 2025
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. “காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே நடந்த வான்வழித் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் குறிப்பிட்டுளளார். அனஸ் அல்-ஷெரிப் ஹமாஸ் “பயங்கரவாதக் குழுவிற்கு” தலைமை தாங்குவதாகவும், இஸ்ரேலியர்களுக்கு எதிராக […]

error: Content is protected !!