இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய போராட்டங்கள் – பிராந்திய நாடாளுமன்றக் கட்டிடங்களுக்கு தீ வைப்பு!
இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த வியாழக்கிழமை தலைநகர் ஜகார்த்தாவில் தொடர் போராட்டங்கள் வெடித்தன. கலகத் தடுப்புப் போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, போலீஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எதிர்த்து பாண்டுங் நகரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன, போராட்டங்கள் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் […]













