தென்னாப்பிரிக்காவில் மனித கடத்தல் வழக்கில் 7 சீன நாட்டவர்களுக்கு சிறைத்தண்டனை
தென்னாப்பிரிக்காவில் மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பு குற்றங்களுக்காக ஏழு சீன நாட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மலாவியர்கள் துஷ்பிரயோக வேலை நிலைமைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தொழிற்சாலை சோதனையில் இருந்து இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள சீனர்களுக்குச் சொந்தமான ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 37 குழந்தைகள் உட்பட 91 மலாவியர்கள் […]













