கணினி குற்றங்கள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
சைபர் கிரைம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சிறுவர்கள் தெரிந்தோ அல்லது கணினி குற்றங்களினூடாக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
(Visited 40 times, 1 visits today)





