ஐரோப்பா

மேற்கு லண்டனில் இடிந்து விழுந்த கூரைகளால் பரபரப்பு : மக்கள் வெளியேற்றம்!

மேற்கு லண்டனில் உள்ள நாட்டிங் ஹில்லில் மூன்று வீடுகளின் கூரைகள்  திடீரென இடிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவத்தில் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்கா மக்கள் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்