ஐரோப்பா

பிரான்ஸில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்வதாக 3,826 பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை மிகப்பெரிய தொகை என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கணக்குகள் இரஷ்யாவின் நிலைப்பாடுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், உக்ரேனுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை AI Forensics எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் 30 மில்லியன் பேர் பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம் சமூகவலைத்தளத்தினை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 3,826 கணக்குகள் இஷ்யாவுக்கு ஆதரவான செய்திகளை பகிர்வதாகவும், கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அவ்வாறு பகிரப்பட்ட செய்திகளை பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content