ஆசியா செய்தி

லிபியா வெள்ளத்தில் சிக்கி 8 பேர் கொண்ட பாலஸ்தீன குடும்பம் மரணம்

கிழக்கு லிபியாவில் இறந்தவர்களில் 8 பேர் கொண்ட பாலஸ்தீனிய குடும்பமும் உள்ளதாக பெங்காசியில் உள்ள பாலஸ்தீன தூதரகம் கூறியதாக லிபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தூதுவர் அஹமட் அல்-டீக்கின் அரசியல் ஆலோசகர், இறந்த பாலஸ்தீனிய குடும்பத்தில் மஹ்மூத் அல்-தவாப், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

புயலில் பலியான பலஸ்தீனர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது என்றும், காணாமல் போன பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 3 என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!