இலங்கை செய்தி

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடளாவிய ரீதியில் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஜித் சிசிர குமார என்ற நபர் கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பிரதேசத்தில் இவரின் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மோசடி செய்யப்பட்ட பணத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(Visited 3 times, 1 visits today)
See also  இலங்கை: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை! வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசாங்கத்தின் புதிய முடிவு
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content