ஐரோப்பா

அவ்திவ்கா நகரை கைப்பற்றியதை தொடர்ந்து கிராமங்களில் ஊடுருவும் ரஷ்ய படையினர்!

ரஷ்ய படையினர் அவ்திவ்கா நகரை கைப்பற்றிய பின்னர் மேலும் கிராமங்களுக்கு முன்னேறிவருதாக உக்ரைனிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 47 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட படையணியின் உக்ரேனிய ட்ரோன் விமானி ரஷ்ய வீரர்களின் செயற்பாடு அவ்திவ்காவை கைப்பற்றுவதுடன் மட்டும் முடிந்துவிடாதுஇ அவர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ரஷ்ய படைகள் லாஸ்டோச்கைன் கிராமத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும்இ தற்போது படைகளை சேகரிப்பதற்காக சிறியை இடைவெளியை அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மே 2023 இல் அதன் படைகள் பக்முட்டைக் கைப்பற்றியதிலிருந்து ரஷ்யாவின் மிகப்பெரிய போர்க்கள வெற்றி இதுவாகும்இ இது தரையில் வேகத்தில் மாற்றத்தைக் குறிக்கிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்