இலங்கை

இலங்கையில் வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

கம்பஹா, பெண்டியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கை கால்களை கட்டி பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று சமய சடங்குகளை மேற்கொண்டு வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மதியம் வீட்டிற்குள் புகுந்த சில குழு அல்லது நபர் இந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்