இலங்கை

கொழும்பில் நடந்த சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் எடுத்த விபரீத முடிவு

மாலபே – கஹந்தோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் தாய், மகன் மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த தாய் 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மகனுக்கு 10 வயதும், மகளின் வயது 9 என்றும் கூறப்படுகிறது.

இவர்களது தந்தையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், நேற்று (30) அவரது ஏழு நாள் அறப்போராட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை இறந்ததையடுத்து இரண்டு குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content