இலங்கை செய்தி

வவுனியாவில் நூதனமான முறையில் போதைப் பொருள் வியாபாரம்!! தாய் மற்றும் மகள்கள் கைது

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வவுனியா பகுதியில் தாய் மற்றும் இரண்டு இரட்டை மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும், இந்த மோசடியில் முக்கிய கடத்தல்காரரான இவர்களின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் பெண்கள் நடத்தும் டயர் கடையில் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் டயர் கடையில் இருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கை மத்திய வங்கி ஆளுநர்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம் - ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content