போர்க்கப்பல்களை நோக்கி வந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பிரான்ஸ்

பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை செங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் இயங்கும் லங்குயுடொக் என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இரவு இந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியுள்ளது.
யேமனின் கரையோரத்திலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(Visited 12 times, 1 visits today)