இந்தியா

இந்தியாவில் புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் சத்தீஸ்கரில் இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் ஒன்று ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது, ​​மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மூவர் காரில் இருந்துள்ளனர், மேலும் அவர்கள் ஐந்து பேரும் விபத்தில் இறந்தனர்.

திருமண வைபவம் முடிந்து வரும் வேளையில் அவர்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!