ஆசியா செய்தி

பணயக்கைதிகளின் இரண்டாவது தொகுதி ஒப்படைக்கும் பணி ஆரம்பம்

இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகளின் இரண்டாவது குழுவின் ஒப்படைப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஹமாஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

“Ezzedine al-Qassam படைப்பிரிவுகள் இஸ்ரேலிய கைதிகளின் இரண்டாவது குழுவை (தெற்கு நகரமான) கான் யூனிஸில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளன.

அவர்களில் 14 பேர் உள்ளனர்” என்று ஹமாஸின் ஆயுதப் பிரிவைக் குறிப்பிடும் ஆதாரம் கூறியது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி