இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தில் அமைதியின்மை – 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரித்த நிலையில் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!