ஆசியா செய்தி

அரசியலில் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.

அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம் , ஷகிப் கட்சியில் இருந்து வேட்புமனுப் படிவங்களை எடுத்துக்கொண்டார் என தெரிவித்தார்.

கிரிக்கெட் ஆல்ரவுண்டரை வரவேற்று, “அவர் ஒரு பிரபலம் மற்றும் நாட்டின் இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றவர்,” என்று நசிம் கூறினார்.

ஷகிப்பின் வேட்புமனுவை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும்.

அவர் தனது தென்மேற்கு சொந்த மாவட்டமான மகுரா அல்லது தலைநகர் டாக்காவில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறார்,

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!