இலங்கை செய்தி

சட்ட விரோதமான முறையில் டுபாய் செல்ல முட்பட்ட அறுவர் கைது

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் டுபாயில் வேலைக்குச் செல்ல முயன்ற 06 பெண்களை வழிமாற்றும் பணியில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்படி, அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற மாத்தறை – வெலேகொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரும், மிஹிந்தலாய அசோகபுர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை