ஐரோப்பா

இங்கிலாந்தின் பலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாபெட் புயலின் தாக்கத்தால் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என மெட் Met office தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில்  மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன்,  மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில், அபெர்டீன், அபெர்டீன்ஷைர், அங்கஸ், டண்டீ மற்றும் பெர்த் மற்றும் கின்ரோஸ் ஆகிய பகுதிகளுக்கு மேற்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபெட் புயல் காரணமாக ஏற்கனவே அதிக நீர் நிலைகள் வெள்ள நிலைமையை கொண்டுவரும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!