ஐரோப்பா

பிரான்சில் ஆறு விமானநிலையங்களிற்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்..!

பிரான்சின் ஆறு விமானநிலையங்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஆறு விமானநிலையங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன – மத்திய கிழக்குபதற்ற நிலையை தொடர்ந்து பிரான்சில் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

அச்சுறுத்தல்கள் உண்மையானவையாஎன்பதை உறுதிசெய்வதற்கான சோதனை தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக என அறிவதற்காக அதிகாரிகள் மக்களை விமானநிலையங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!